Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அமித் ஷா தலைமையில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம் – திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்

31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மகாபலிபுரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்று வரவேற்புரையாற்றினார்.

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தினார்.

உலக புகைப்பட நாள் – புகைப்படக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து

உலக புகைப்பட நாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து

உலக புகைப்பட நாளையொட்டி அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் பால் கொள்முதல் விலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார் தொல். திருமாவளவன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தொல். திருமாவளவன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” வெளியிட்டார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டார்

இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலரை” முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களை இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இந்தியா டுடே வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ₹274.46 கோடியில் கட்டப்பட்ட உயர்கல்வித் துறை கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார்

₹274.46 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்கல்வித் துறையின் கல்விசார் கட்டடங்களை திறந்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் ₹274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

₹525.75 கோடியில் 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பெரம்பூரில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ₹525.75 கோடியில் கட்டப்பட்ட 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை திறந்து வைக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ₹525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் பெரம்பூரில் ₹1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தையும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.