மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்த பிறகு விவசாயிகளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
September 1, 2026
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்...
மேலும் படிக்க →
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
September 1, 2026
சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
மேலும் படிக்க →
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
September 1, 2026
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறந்து விட சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் பெருந்திரளாக...
மேலும் படிக்க →
புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு
August 28, 2026
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க →
இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்
August 26, 2026
இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி அவர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினார்.
மேலும் படிக்க →
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது – முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து விவசாயிகள் நன்றி
August 25, 2026
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்புக்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் உள்ளூர் விவசாயிகள் சந்தித்து...
மேலும் படிக்க →
ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள் சேவை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
August 25, 2026
ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க →
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
August 24, 2026
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்...
மேலும் படிக்க →
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்
August 21, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்துப் பேசினார்.
மேலும் படிக்க →
அமித் ஷா தலைமையில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம் – திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்
August 20, 2026
மகாபலிபுரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்று வரவேற்புரையாற்றினார்.
மேலும் படிக்க →
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி
August 20, 2026
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தினார்.
மேலும் படிக்க →
உலக புகைப்பட நாள் – புகைப்படக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து
August 19, 2026
உலக புகைப்பட நாளையொட்டி அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்
August 19, 2026
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் பால் கொள்முதல் விலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும்...
மேலும் படிக்க →
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்வு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
August 19, 2026
விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம்...
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்
August 19, 2026
விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.673 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்
August 19, 2026
விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மற்றும் மதுரையில் புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்
August 19, 2026
விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நலன் தொடர்பாக ரூ.106.17 கோடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் படிக்க →
இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்
August 18, 2026
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வசதிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார் தொல். திருமாவளவன்
August 18, 2026
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” வெளியிட்டார்
August 17, 2026
இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100...
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்
August 17, 2026
தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களை இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதலமைச்சர்...
மேலும் படிக்க →
இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
August 17, 2026
சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்...
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்
August 17, 2026
சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே தமிழ்” சேனலைத் தொடங்கி வைத்தார்
August 17, 2026
சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே தமிழ்” சேனலைத் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டைத் தொடங்கி வைத்தார்
August 17, 2026
சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து
August 17, 2026
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார்
August 15, 2026
சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு...
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மக்களுக்கு சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்
August 15, 2026
தியாகிகளையும் தேசத் தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் ச....
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்
August 14, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
மேலும் படிக்க →
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள்
August 14, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர் தலைமையிலான அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப்...
மேலும் படிக்க →