Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டார்
“மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) தலைமைச் செயலகத்தில், இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்”-ஐ வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசின் முதல் 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகள் மற்றும் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம், அரசின் 100 நாள் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்