விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தினார்.
உலக புகைப்பட நாள் – புகைப்படக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து

உலக புகைப்பட நாளையொட்டி அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் பால் கொள்முதல் விலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்வு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.673 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மற்றும் மதுரையில் புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நலன் தொடர்பாக ரூ.106.17 கோடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வசதிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார் தொல். திருமாவளவன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.