இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி அவர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது – முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து விவசாயிகள் நன்றி

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்புக்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் உள்ளூர் விவசாயிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள் சேவை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்துப் பேசினார்.
மெட்ராஸ் பார் அசோசியேஷன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.டி.ஆர். நிர்மல் குமார்; நீதித்துறையை வலுப்படுத்த அரசு உறுதி

சென்னை உயர்நீதிமன்றத்தின் மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு, வழக்குகளின் தேக்கத்தை குறைத்தல் மற்றும் விரைவான நீதி வழங்குவது அரசின் முன்னுரிமை எனத் தெரிவித்தார்.