புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.9.2026) சென்னை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உரை

2026-2027ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றினார்.
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார்.
TVK News: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள் – டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் வழக்குகள் திரும்பப்பெறுதல்: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறந்து விட சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் பெருந்திரளாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.