Skip to main content

Tamilaga Vettri Kazhagam

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பிரிட்டிஷ் துணைத் தூதர் டாக்டர் ஷுதாபா சௌத்ரி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

பிரிட்டிஷ் துணைத் தூதர் டாக்டர் ஷுதாபா சௌத்ரி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த காட்சி

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் (பொறுப்பு) டாக்டர் ஷுதாபா சௌத்ரி மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் திருமதி கிருபா ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஜப்பான் துணைத் தூதர் டகாஹாஷி முனியோ முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்துப் பேச்சு

ஜப்பான் துணைத் தூதர் டகாஹாஷி முனியோவை சந்தித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை, சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் டகாஹாஷி முனியோ அவர்கள் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி அவர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினார்.

சி.டி.ஆர். நிர்மல் குமாரை சந்தித்து கருணை அடிப்படையில் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரிக்கை மனு வழங்கிய ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.