Skip to main content

Tamilaga Vettri Kazhagam

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக இன்று (1.9.2026) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்வில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்