Skip to main content

Tamilaga Vettri Kazhagam

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்த பிறகு விவசாயிகளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

காவிரி டெல்டா விவசாயிகளிடம் நலம் விசாரித்து கலந்துரையாடும்

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தண்ணீரைத் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறந்து விட சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் பெருந்திரளாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேத்துப்பட்டு Bio-CNG ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய்; குப்பைகளை முழுமையாக எரிவாயு, உரமாக மாற்ற உத்தரவு

சென்னை சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு (Bio-CNG) ஆலையை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மாநகரில் உருவாகும் குப்பைகளை முழுமையாக தரம் பிரித்து எரிவாயு, உரம் மற்றும் மாற்று எரிபொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேட்டூர் அணை நீர்வரத்து மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலை, மேகதாது அணை விவகாரம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய சட்ட மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.