மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்த பிறகு விவசாயிகளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறந்து விட சேலம் வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் பெருந்திரளாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.