Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடி வழங்கிய Stan Ventures

Stan Ventures CEO ஆர். பிரதீப் குமார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை வழங்கிய காட்சி

Stan Ventures குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலரும் நிர்வாக இயக்குநருமான ஆர். பிரதீப் குமார், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஏ.பி. தமீம் அன்சாரி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.பி. தமீம் அன்சாரி சாகீப் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. தமீம் அன்சாரி சாகீப், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அமைச்சர் ர. வினோத் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத்

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாழ்த்து பெற்ற அமைச்சர் ர. வினோத்

2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத்

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நிதியமைச்சர் நெ. மரிய வில்சன் தமிழ்நாடு அரசின் 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அமைச்சர் என். ஆனந்த் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்

சென்னையில் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் அமைச்சர் K.G. அருண்ராஜ்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் குறித்த தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் ₹6,252.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குறித்த அரசு செய்தி வெளியீடு

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.