Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.
TNPSC மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தொகுதி-I (Group-I) பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

#CMJosephVijay‌

இந்தப் பக்கத்தை பகிருங்கள்