Skip to main content

Tamilaga Vettri Kazhagam

126 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.