பிரிட்டிஷ் துணைத் தூதர் டாக்டர் ஷுதாபா சௌத்ரி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் (பொறுப்பு) டாக்டர் ஷுதாபா சௌத்ரி மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் திருமதி கிருபா ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.