Skip to main content

Tamilaga Vettri Kazhagam

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்வு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்வு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.673 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மற்றும் மதுரையில் புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் அறிவிப்பு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நலன் தொடர்பாக ரூ.106.17 கோடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் புதிய கட்டடங்கள்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வசதிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார் தொல். திருமாவளவன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தொல். திருமாவளவன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” வெளியிட்டார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டார்

இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலரை” முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களை இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இந்தியா டுடே வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்

இந்தியா டுடே வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில் ஐ-பேடில் Let Truth Speak Louder என எழுதிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்.