அமித் ஷா தலைமையில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம் – திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்

மகாபலிபுரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்று வரவேற்புரையாற்றினார்.