சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ‘CPC Cricket League 2026’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய ‘CPC Cricket League 2026’ கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில்துறை சங்கம் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமைச்சர்கள் திரு. ஏ. ஸ்ரீநாத் மற்றும் திரு. டி. சரத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.