புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.9.2026) சென்னை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.