Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சி.டி.ஆர். நிர்மல் குமாரை சந்தித்து கருணை அடிப்படையில் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரிக்கை மனு வழங்கிய ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.