புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார்.