அமைச்சர் CTR நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடரை தொடங்கி வைத்தார்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள MHAA அரங்கில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார்.