Skip to main content

Tamilaga Vettri Kazhagam

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தண்ணீரைத் திறந்து வைத்தார்.