Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களை இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.