அமைச்சர் CTR நிர்மல் குமார் ஆனைக்குளம் கிராமத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் CTR நிர்மல் குமார் மதுரை மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கினார்

மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 17வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்கள் அறையை திறந்து வைத்தார் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் பணியை மேலும் எளிதாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய செய்தியாளர்கள் அறையை, தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (25.07.2026) திறந்து வைத்தார்.