Skip to main content

Tamilaga Vettri Kazhagam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தமைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திரு. எம். சுந்தரேஷ் பாபு, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப. ஆகியோர் நன்றி தெரிவித்தனர்

இந்தப் பக்கத்தை பகிருங்கள்