பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்வு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.