அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.