குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில்துறை சங்கம் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமைச்சர்கள் திரு. ஏ. ஸ்ரீநாத் மற்றும் திரு. டி. சரத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.