அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் ISCCM சார்பில் செவிலியர்களுக்கான தீவிர சிகிச்சைப் பயிலரங்கை தொடங்கி வைத்தார்

இந்திய தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ சங்கம் (ISCCM) சார்பில் செவிலியர்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பயிற்சிப் பயிலரங்கை சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.