Skip to main content

Tamilaga Vettri Kazhagam

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.