தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி “திறன் 2026” பயிலரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற “திறன் 2026” பயிலரங்கத்தை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். தமிழில் மருத்துவப் பாடநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவர் பேசினார்.