Skip to main content

Tamilaga Vettri Kazhagam

இந்தியா டுடே வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில் ஐ-பேடில் Let Truth Speak Louder என எழுதிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
“Let Truth Speak Louder” என ஐ-பேடில் எழுதி கையொப்பமிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” (INDIA TODAY – ROUNDTABLE TAMIL NADU) மாநாட்டில், ஐ-பேடில் “Let Truth Speak Louder” என்று எழுதி கையொப்பமிட்டார்.

Let Truth Speak Louder” என்ற வாசகம், நிகழ்வில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தியாக அமைந்தது. இந்தியா டுடே தமிழ் சேனல் தொடக்க நிகழ்வுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், முதலமைச்சர் இந்த வாசகத்தைப் பதிவு செய்தார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்