Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அமைச்சர் CTR நிர்மல் குமார் ஆனைக்குளம் கிராமத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்

மதுரை ஆனைக்குளம் கிராமத்தில் நல்லூர் – குரண்டி வழித்தடத்திற்கான புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் CTR நிர்மல் குமார் மதுரை மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கினார்

மதுரை மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர் CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 17வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

அமைச்சர் CTR நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடரை தொடங்கி வைத்தார்

சென்னை உயர்நீதிமன்ற MHAA அரங்கில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள MHAA அரங்கில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார்.