Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்

விவசாயிகளின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், விவசாயப் பெருமக்களின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்களுடன் 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனை

25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள்

தமிழ்நாடு முழுவதும், டெல்டா மாவட்டங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்தாய்வு செய்த நிகழ்வின் புகைப்படம்.