Skip to main content

Tamilaga Vettri Kazhagam

திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்கள் அறையை திறந்து வைத்தார் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் பணியை மேலும் எளிதாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய செய்தியாளர்கள் அறையை, தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (25.07.2026) திறந்து வைத்தார்.