அமைச்சர் CTR நிர்மல் குமார் ஆனைக்குளம் கிராமத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.