அமைச்சர் என். ஆனந்த் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
நீர்வளத்துறையின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர் N. ஆனந்த்

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, நீர்வளத்துறையின் பல்வேறு திட்டங்கள், நீர்நிலைகள் பராமரிப்பு, வெள்ளத்தடுப்பு மற்றும் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் என். புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.