தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் சாகுபடி குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தென்மேற்குப் பருவமழை நிலவரம், மாவட்டங்களின் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.