Skip to main content

Tamilaga Vettri Kazhagam

திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்கள் அறையை திறந்து வைத்தார் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் பணியை மேலும் எளிதாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய செய்தியாளர்கள் அறையை, தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (25.07.2026) திறந்து வைத்தார்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.