Skip to main content

Tamilaga Vettri Kazhagam

நீர்வளத்துறையின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர் N. ஆனந்த்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நீர்வளத்துறையின் திட்டங்கள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் அமைச்சர் என். புஸ்ஸி ஆனந்த்.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, நீர்வளத்துறையின் பல்வேறு திட்டங்கள், நீர்நிலைகள் பராமரிப்பு, வெள்ளத்தடுப்பு மற்றும் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் என். புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.